நிலையவள்

புதிய அமைச்சரவை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - August 7, 2017
வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பிணையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள்  முடிவெடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் தலமைக்கும் அனுப்பி…
மேலும்

தொண்டராசிரியர்களாக நியமனம்பெற்றோர் தற்போது பணியில்

Posted by - August 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  1953 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றபோதும்  இதில் தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்றோர்   446 பேர் தற்போதும் பணியாற்றுவதாக மாவட்ட கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பணியில் உள்ள  1953 ஆசிரியர்களில்   தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்று ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டவர்கள் மட்டும்  …
மேலும்

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்

Posted by - August 6, 2017
புதிய ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எச். திலகரத்ன தகவல் தெரிவிக்கையில் புதியதாக 293…
மேலும்

மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு- பிரதி அமைச்சர்

Posted by - August 6, 2017
மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும்…
மேலும்

யாழ்.கோண்டாவில் பகுதியில் 12 இளைஞர்கள் கைது!

Posted by - August 6, 2017
யாழ்.கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று  மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில்  பிரதேசத்தில் வீதிச் சோதனை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் தேசிய அடையாள…
மேலும்

நலத்திட்ட நிதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் கோரிக்கை

Posted by - August 6, 2017
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமானது வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் இணையம் மற்றும் பேரிணையம் ஆகியவற்றில் இருந்து விலகுவது தொடர்பாக உடனடியாக இணையம் மற்றும் பேரிணையம் ஆகியவற்றின் பொதுச்சபைகளைக் கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு…
மேலும்

ஜக்கிய இராட்சிய பாராளுமன்ற குழு ஒன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

Posted by - August 6, 2017
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம்  அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வருகை தரும் ஜக்கிய இராட்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின்…
மேலும்

மன்னாரில் போர்க்கருவிகள் சில கண்டுபிடிப்பு

Posted by - August 6, 2017
மன்னார் – அடப்பன் பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட போர்க்கருவிகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மில்லிமீற்றர் 81 ரக மோட்டார் குண்டுகள் நான்கும் , மில்லிமீற்றர் 60 ரக மோட்டார் குண்டுகள் மூன்றும் மற்றும் துப்பாக்கிகள் சிலவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த போர் உபகரணங்கள்…
மேலும்

பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு

Posted by - August 6, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில்   ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தங்களது  ஆளுகைக்குள் காணப்படுகின்ற  காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு  ஆபத்தான வெடிப்பொருட்கள்  காணப்படுவதனை அவதானித்துள்ளனா். வெடிக்காத நிலையில் காணப்படும்…
மேலும்

நாளை மறுதினம் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு

Posted by - August 6, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர் கட்சியினர், முன்வைத்துள்ள நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில், கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாளை மறு தினம் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அரசாங்க தரப்பு கட்சிகளின் கூட்டம்…
மேலும்