வறட்சியால் விவசாயம் பாதிப்பு!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்து குறைவடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீரின் அளவு நூற்றுக்கு 14 சதவீதமே காணப்படுவதாக அந்த திணைக்களத்தின் நீர் முகாமையாளர் வசந்த பண்டார…
மேலும்
