நிலையவள்

வறட்சியால் விவசாயம் பாதிப்பு!

Posted by - August 14, 2017
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்து குறைவடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீரின் அளவு நூற்றுக்கு 14 சதவீதமே காணப்படுவதாக அந்த திணைக்களத்தின் நீர் முகாமையாளர் வசந்த பண்டார…
மேலும்

புலமை பரிசில் பரீட்சை மையங்களுக்கு அனுமதியின்றி நுழைதல் தடை

Posted by - August 14, 2017
5ம் தர புலமைபரிசில் பரீட்சை இடம்பெறும் பரீட்சை மையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு , பாடசாலை ஊழியர்களுக்கு மற்றும் அனுமதியற்ற நபர்களுக்கு பாடசாலையினுள் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும்…
மேலும்

மகிந்த மீது துமிந்த மீண்டும் குற்றச்சாட்டு

Posted by - August 14, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கை சுதந்திர கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் , அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி – ஹக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார். புதிய கட்சியொன்றை…
மேலும்

பேரூந்து பிரத்தியேக ஒழுங்கை முறை நாளை முதல் அமுல்

Posted by - August 14, 2017
பேரூந்து பிரத்தியேக ஒழுங்கை முறை நாளை மொரட்டுவை குருச சந்தியில் இருந்து கட்டுபெத்த வரையும், வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்து பம்பலப்பிட்டிய சந்தி வரையும் செயற்படுத்தப்படவுள்ளது. காலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை வார நாட்களில்…
மேலும்

சத்மால் நீர்வீழ்ச்சியில் இளைஞரொருவர் பலி!

Posted by - August 14, 2017
தெனியாய பல்லேகம சத்மால் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் 1.30 மணியளவில் நீராட சென்ற இளைஞர்கள் சிலரில் இவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) அவரின் சடலம் கரை ஒதுங்கிய…
மேலும்

நியுசிலாந்து அகதி அந்தஸ்து – இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி

Posted by - August 14, 2017
நியுசிலாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு 23 பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 பேரும் இலங்கையில் இருந்துச் சென்று…
மேலும்

யாழில் இராணுவப் புலனாய்வு பிரிவு தீவிர கண்காணிப்பு

Posted by - August 13, 2017
யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால், தேவைப்படின் முப்படைகளின் உதவியை சிறிலங்கா…
மேலும்

எதிர்வரும் 15ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.!

Posted by - August 13, 2017
அரச நிர்வாக சேவையாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக கூறிய அரசாங்கம் மௌனம் சாதித்து வருகின்றது. எனவே 15 ஆம் திகதியன்று அரச நிர்வாக அமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்போம் தீர்வு கிட்டாவிடின் தொடர்சியாக வேலை நிறுத்தத்தை…
மேலும்

பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்

Posted by - August 13, 2017
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை நேரம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனிடையே, நாட்டின் பல பிரதேசங்களில் வானத்தில் மேகமூட்டங்கள் இருள்சூழந்து காணப்பட கூடும் என…
மேலும்

இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை

Posted by - August 13, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்களிற்கான நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா, அனுராதபுர…
மேலும்