பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்

400 0

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று மாலை நேரம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே, நாட்டின் பல பிரதேசங்களில் வானத்தில் மேகமூட்டங்கள் இருள்சூழந்து காணப்பட கூடும் என அத் திணைக்களத்தின் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment