நிலையவள்

செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - August 14, 2017
செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று செஞ்சோலை படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தூபிக்கு முன்னால் தீபம் ஏற்பட்டு…
மேலும்

மடு திருத்தலம் வெள்ளத்தில் மூழ்கியது

Posted by - August 14, 2017
வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின் நாலாபுறமும் இருந்து வந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும்…
மேலும்

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - August 14, 2017
பருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிபாலன் என்பவருக்கு சொந்தமான மீன் பிடி படகில் இலங்கை எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றத்தின்…
மேலும்

மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசு

Posted by - August 14, 2017
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம் ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார…
மேலும்

25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புகையிலையுடன் ஒருவர் கைது

Posted by - August 14, 2017
போதைப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் விசேட புகையிலை வைத்திருந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டுபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் UL 226 என்ற விமானம் மூலம் இலங்கை வந்த 22 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே…
மேலும்

GMOA இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

Posted by - August 14, 2017
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசு கொள்வனவு செய்தமைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியசாலையை நிர்வகிப்பதற்காக அரசு வருடாந்தம் 3,000 மில்லியன் செலவிடுவதாகவும் இது ஹம்பாந்தோட்டை…
மேலும்

அரச பொருட்களை கொள்ளையிட்ட நபர் கைது

Posted by - August 14, 2017
8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கெக்கிராவை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பகுதியை முச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லும் போது கெக்கிராவை பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹபரன பலுகஸ்வாவ பகுதியை சேர்ந்த…
மேலும்

அத்திடிய கொள்ளை சம்பவம் – சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் தகவல்

Posted by - August 14, 2017
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திடிய பகுதியில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பாதாள உலக கோஷ்டியின் தலைவர் கொஸ்கொட சமந்தவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொட நாதொட்ட பிரதேசத்தை சேர்ந்த தர்ம கீர்த்தி…
மேலும்

50 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து : 21 பேர் வைத்தியசாலையில்

Posted by - August 14, 2017
கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்துள்ளது. மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும்…
மேலும்

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 14, 2017
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு அக்கரை சுற்றுலா மையத்தினை அகற்றக்கோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சுற்றுலா மையத்திற்கு வருகைதரும் சுற்றலா பயணிகள் கலாசார சிரழிவுகளில் ஈடுபடுவதனால் தமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதனை சுட்டிக்காட்டி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மேலும்