நிலையவள்

சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ்(காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர். இது குறித்து வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து வெளியிடுகையில், வைத்தியசாலை கோமி யோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

வவுனியாவில், பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர். இதன் போது வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலை…
மேலும்

தமிழ் பேசும் பொலிஸாரின் ஆளனி பற்றாக்குறையை நீக்குவதற்கு தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸில் இணைந்து கொள்ள வேண்டும்- வடக்கு முதலமைச்சர்(காணொளி)

Posted by - August 15, 2017
யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பு மக்களுக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் வடக்கு முதலமைச்சர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு…
மேலும்

மடு அன்னையின் திருவிழா (காணொளி)

Posted by - August 15, 2017
மடு அன்னையின் திருவிழா இன்று இனிதே நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு அன்னையின் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். மடு பகுதியில் நேற்றைய தினம் கடும் மழை பெய்ததால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்த யாத்திரீகர்கள் பல…
மேலும்

வவுனியாவில் அதிவேக புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - August 15, 2017
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை அதிவேக புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தாண்டிக்குளம் புகையிரதப் பாதையில் பாதுகாப்பு கடவையை நிறுவுமாறு கோரி, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கி இன்று காலை பயணித்த கடுகதி புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

வட மாகாண முதலமைச்சர் – பொலிஸார் இடையே சந்திப்பு

Posted by - August 15, 2017
வட மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் வட மாகாணத்தின் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில காலங்களாக வட மாகாணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்…
மேலும்

‘யோவுன் பியச’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Posted by - August 15, 2017
‘சமாதானத்திற்காக இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச இளைஞர் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு ‘யோவுன் பியச’ (www.yowunpiyasa.lk) என்ற பெயரில் இளைஞர் நட்பு இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று…
மேலும்

டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி

Posted by - August 15, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார். செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தடரில்,…
மேலும்

யுத்தம் நிறைவுற்று பல ஆண்டுகள் கடந்தாலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை – மக்கள் விசனம்

Posted by - August 15, 2017
யுத்தம் நிறைவுற்று பல ஆண்டுகள் கடந்தாலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லைஎன மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் காணப்படுகின்ற போதிலும், குறித்த குளங்களை அபிவிருத்தி செய்து விவசாயம், நன்னீர் மீன்பிடிகளை ஊக்குவிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும் என்பதே எமது முன்னோர்களின்…
மேலும்

நபரொருவர் கொடூரமாக கொலை!

Posted by - August 15, 2017
குருநாகல் – வெல்லவாய – உயன்கொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிலருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை சமரசப்படுத்த சென்ற போதே அவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 53 வயதான உயன்கொல்ல…
மேலும்