சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ்(காணொளி)

1943 0

வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்.

இது குறித்து வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து வெளியிடுகையில்,

வைத்தியசாலை கோமி யோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரச வர்த்தமானியில் பெயர் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment