பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை
பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார். கடந்த வருடம் யாழ் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை…
மேலும்
