நிலையவள்

கிங், நில்வலா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - October 14, 2017
நிலவும் அதிக மழைக் காரணமாக கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றில் நீர் மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கங்கைகளுக்கு அண்மித்துள்ள தாழ்நில மக்கள், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்…
மேலும்

கப்பம் பெற முயற்சித்த 3 பேர் கைது

Posted by - October 14, 2017
கப்பம் பெற முயற்சித்த ஒருவர் கொட்டாவை, பன்னிப்பிட்டிய மாக்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்துள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னிப்பிட்டிய, பொரள்ளை வீதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு…
மேலும்

ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில்..(காணொளி)

Posted by - October 13, 2017
கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பொலிஸார் பாதுகாப்புக் கடடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் ஆளுநர் அலுவலகத்திற்குள் உட்செல்ல முனைந்தபோது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட…
மேலும்

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது(காணொளி)

Posted by - October 13, 2017
கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 13, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியும் கிளிநொச்சி நகரின் மத்தியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம்…
மேலும்

அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்- சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம்(காணொளி)

Posted by - October 13, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக, சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று பார்வையிட்டதன் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே, சிரேஸ்ட…
மேலும்

பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2017
வட மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தாலினால், முல்லைத்தீவு மாவட்டம் ஸ்தம்பிதமடைந்தது. முல்லைத்தீவில் மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அரச தனியார் பேக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கின. முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான், மாங்குளம்,…
மேலும்

மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 13, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தால் இன்று மன்னாரிலும் அனுஸ்டிக்கப்பட்டது. இதற்கமைய, மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. மன்னாரில்…
மேலும்

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 13, 2017
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த   எம்.கே.சிவாஜிலிங்கம்………….
மேலும்

யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - October 13, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றக்கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பொது அமைப்புக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்