தமிழர்கள் குடிகாரர்களென வர்ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்டனம்
மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையா ற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமிழர்கள் அதிக பணத்தை மதுவுக்காக வும்,முஸ்லிம்கள் அதிகபணத்தை கல்விக்காகவும் செலவழிக்கின்றார்கள் என சனிக்கிழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் தமிழ் மக்களிடம் இக்…
மேலும்
