பஸ் விபத்தில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில்
தம்புள்ளை நகரில் ஏற்பட்ட பஸ் விபத்தொன்றில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்று போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த…
மேலும்
