நிலையவள்

புதிய கடற்படை தளபதி – இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Posted by - November 1, 2017
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார். 22ஆவது கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்…
மேலும்

சாய்ந்தமருதில் முஸ்லிம் அமைச்சர்களின் கொடும்பாவிகள் எரிப்பு

Posted by - November 1, 2017
உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் என்பன இடம்பெற்றது. இந்நிலையில் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (01) பள்ளிவாசல் முன்னால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது.…
மேலும்

ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - November 1, 2017
இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தது. ஜப்பான் இலங்கைக்கு உண்மையான நண்பனாக தொடர்ச்சியாக உதவி வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி…
மேலும்

156 சுற்றாடல் அதிகாரிகள் புதிதாக நியமனம்

Posted by - November 1, 2017
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 156 சுற்றாடல் அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. நிகழ்வை ஆரம்பித்து வைக்குமுகமாக 25 பேருக்கு ஜனாதிபதியினால் நியமனக்…
மேலும்

முத்துராஜவலை குப்பை பிரச்சினை: மனுவை விசாரிக்க முடிவு

Posted by - November 1, 2017
முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, அப் பகுதி மக்கள் 30 பேர் சேர்ந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விவாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 12ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…
மேலும்

விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - November 1, 2017
நாட்டின் தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்துள்ள கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள எக்கல பிரதேசத்தில் விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுகொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேல்மாகாண வலய பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ்…
மேலும்

ஏ9 வீதியை மூடிய பனிமூட்டம்!

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்பட்டதாக தெரியவருகிறது. தற்போது பரவலாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது. வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் அதிகமான…
மேலும்

டி.கே.பி தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - November 1, 2017
11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இந்த…
மேலும்

ரஞ்சனுக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி

Posted by - November 1, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் பொதுச்செயலாளர் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சி அண்மையில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 31 பேரையும் மாவட்ட அமைப்பாளர்கள் 3 பேரையும் நியமித்ததுடன்,…
மேலும்

அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும்

Posted by - November 1, 2017
அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும் (02) நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்துக்கு அறிவித்தார். இதுதொடர்பிலான விவாதம் கடந்த திங்கட்கிழமை அரசியல் யாப்பு பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய…
மேலும்