காரைநகரில் பனம் விதைகள் நடுகை!
வடமாகாண மரம் நடுகை மாதத்தில் காரைநகரில் பனம் விதைகள் நடுகை – மழைக்கு மத்தியிலும் களத்தில் உத்தியோகத்தர்கள் . காரைநகரில் ‘பனை விதை நடுகைத் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒரே நாளில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான…
மேலும்
