நிலையவள்

காரைநகரில் பனம் விதைகள் நடுகை!

Posted by - November 4, 2017
வடமாகாண மரம் நடுகை மாதத்தில்  காரைநகரில் பனம் விதைகள் நடுகை – மழைக்கு மத்தியிலும் களத்தில் உத்தியோகத்தர்கள் . காரைநகரில்  ‘பனை விதை நடுகைத் திட்டம்’ முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் ஒரே நாளில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான…
மேலும்

சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

Posted by - November 4, 2017
இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  இழந்து வருகின்றோம்  என கிளி நொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர்  நிலைமாறு கால நீதி செயற்பாட்டில்…
மேலும்

தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே எமது நிலைப்பாடு”இவ்வாறு அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர்…
மேலும்

வாகன விபத்தில் இருவர் படுகாயம் ; அட்டனில் சம்பவம்

Posted by - November 4, 2017
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று மதியம் ஒரு மணியளவில்…
மேலும்

ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் !- கல்வி அமைச்சு

Posted by - November 4, 2017
ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றும் 1 ஆம் மற்றும் 2 ஆம் தரங்களில் போதிக்கும் ஆசிரியர்கள் தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்கள் 9 ஆயிரம்…
மேலும்

அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்தவர் கைது

Posted by - November 4, 2017
பம்பலப்பிட்டி – புகையிரத பாதை பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி முத்துக்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 3 முத்துக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் மாத்தளை வலாவெல பிரதேசத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் என…
மேலும்

கேரளா கஞ்சாவுடன் 61 வயது நபர் கைது

Posted by - November 4, 2017
கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவர் வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 61 வயதுடையவர் எனவும், இவரிடமிருந்து 347 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
மேலும்

பெற்றோர்களைப் பலிக்கடாவாக்க வேண்டாம்- சைட்டம் எதிர்ப்பு பேரணி

Posted by - November 4, 2017
தமது பெற்றோர்களின் உயிர்களைப் பலிக்கடாவாக்காமல் வைத்திய பீட மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று (04) அனுராதபுர நகரின் பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 6…
மேலும்

மாத்தளை தெல்கமுவ நீரில் மூழ்கிய 4 பேரின் சடலம் மீட்பு

Posted by - November 4, 2017
மாத்தளை தெல்கமுவ ஆற்றில் நீராடச் சென்று மூழ்கியதாக கூறப்பட்ட பத்துப் பேரில் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 12 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் காணப்படுவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று (4) நண்பகல் வேளையில் குளிக்கச் சென்ற இவர்கள், திடீரென…
மேலும்

யாழ்ப்பாண ஆலயமொன்றில் மீன் மழை பெய்துள்ளது

Posted by - November 3, 2017
யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை தொடக்கம் அங்கு ´மீன் மழை´ பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து…
மேலும்