நிலையவள்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா

Posted by - November 9, 2017
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம்…
மேலும்

பெற்றோல் விநியோகம் ஆரம்பம், நாளை காலையில் வழமைக்கு- பெற்றோலிய அமைச்சு

Posted by - November 9, 2017
பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். டுபாயிலிருந்து “நெவஸ்கா  லேடி” கப்பலில் வரவழைக்கப்பட்ட பெற்றோலே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாளைக் காலையாகும் போது…
மேலும்

மெதமுலன வரி : 1000 ரூபாவுக்கு 20 சதம் வரி, SMS இற்கு 25 சதம் வரி

Posted by - November 9, 2017
வங்கிக் கொடுக்கல் வாக்களில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் அடுத்த வருடம் முதல் முதல் 20 சதம் வரியாக அறிவிடப்படும் எனவும், இதற்கு மெதமுலன வரி என அழைக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஏப்றல்…
மேலும்

மட்டக்குளி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - November 9, 2017
போலி ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸ் நிலைய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி சானிமா விஜேபண்டார இன்று (09) உத்தரவிட்டுள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தல்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட மிதிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன

Posted by - November 9, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில்நேற்று முன்தினம் (7) 5 0 மிதிவெடிகள் மீட்கப்பட்டன இந்த மிதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று வெடிக்க செய்து அழிக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட…
மேலும்

எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

Posted by - November 9, 2017
இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று(9) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது இதில் எழிலன் உள்ளிட்ட ஜவர் தொடர்பான வழக்கு…
மேலும்

கூட்டமைப்பின் ஐக்கியத்தினை வலுவிழக்கச் செய்வது மக்கள் எமக்களித்த ஆணையினை மீறுவதாகும் – விந்தன் கனகரத்தினம்

Posted by - November 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமானது. அது எந்தவகையிலும் பிளவுபட்டுப் போகக்கூடாது என்பதில் நாம் உறுதியாகப் பணியாற்ற வேண்டிய சவால் எம் முன் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.…
மேலும்

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மூவர் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்கள்

Posted by - November 9, 2017
இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 12 பேர்…
மேலும்

கஹவத்தையில் தொடரும் கொலைகள்; அச்சத்தில் பிரதேசவாசிகள்!

Posted by - November 9, 2017
கஹவத்தையில் மற்றொரு ஆணின் சடலம் ஆற்றில் மிதந்தது அப்பகுதியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. குறுகிய காலத்தில் சுமார் பத்து பெண்களின் உடல்கள் கஹவத்தை பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இவை, தொடர் கொலைகளாக இருக்கலாம் என்றும், திட்டமிட்டே இக்கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில்,…
மேலும்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவை ஆரம்பம்; கூச்சல், குழப்பத்தையடுத்து வரவு-செலவுத் திட்டம் வாசிப்பு ஆரம்பம்

Posted by - November 9, 2017
வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் இன்று கூடிய முதல் நிமிடம் முதலே பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டு வந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை சற்று முன் ஆரம்பமானது. அப்போது, பெற்றோல் இன்றி துவிச்சக்கரவண்டிகளில் வந்த தம்மை பாராளுமன்றுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் பாராளுமன்ற…
மேலும்