நிலையவள்

எமக்கு அபிவிருத்தியும் இல்லை உரிமையுமில்லை-வியாழேந்திரன்

Posted by - November 21, 2017
முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.…
மேலும்

இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 21, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதங்களில் இலங்கை கடற்படையால்  இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில்…
மேலும்

மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்ககோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன.…
மேலும்

கொக்கட்டிச்சோலையில் இளைஞர் வெட்டிக்கொலை

Posted by - November 21, 2017
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பனை நீலமடு பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நீலமடுப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, கொலை…
மேலும்

ஆவா குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

Posted by - November 21, 2017
ஆவா எனப்படும் குழுவின் மேலும் இரு முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட வேளை, அதில் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும்,…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை – சபாநாயகர்

Posted by - November 21, 2017
திறைசேரி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தொலைபேசி மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிடம் அவை சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
மேலும்

அனுராதபுர வைத்தியசாலை பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு

Posted by - November 21, 2017
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதி மற்றும் மேலதிக சேவைகள் அதிகாரிகள் இன்று ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார். மேலதிக வேலை நேர சம்பளத்தை குறைத்தமைக்கு எதிராக குறித்த…
மேலும்

அரச பல்கலைக்கழக மாணவர் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - November 21, 2017
அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் 2020ம் ஆண்டில் 50,000 வரை பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத அமர்வில் கலந்து கொண்டு…
மேலும்

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Posted by - November 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும்…
மேலும்

இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை – சுமந்திரன்

Posted by - November 21, 2017
இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார். இதுதொடர்பில் தற்போது…
மேலும்