நிலையவள்

தயவு செய்து தோல்வியடைந்தவர்கள் வீட்டுக்கு செல்லுங்கள்- சபையில் தினேஷ் கோரிக்கை

Posted by - February 19, 2018
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விசேட விவாதம் ஒன்றுக்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கேற்ப இன்று மாலை 4.00 மணிமுதல் அதற்கான நேரமாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம்…
மேலும்

தீர்மானம் எடுக்க சற்று தாமதம், ஜனாதிபதியுடன் ஒரே அணியாகவுள்ளோம்- எஸ்.பி.

Posted by - February 19, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தொடர்ந்தும் ஒரே அணியில் இருக்கும் எனவும் உரிய மாற்றங்களுடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்திலுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடுக்கப்பட்ட…
மேலும்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பில் போராட்டம்

Posted by - February 19, 2018
எதிர்வரும் 14 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையின் ஊழல்களுக்கு எதிராக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்வரும்…
மேலும்

தேசிய அரசை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் – ஹக்கீம்

Posted by - February 19, 2018
2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பின்னர் இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வின் போதே அமைச்சர் இதனை…
மேலும்

எதிர்க் கட்சியினரே அவசரப்பட வேண்டாம், இன்னும் 2 வருடம் உள்ளது- ராஜித எச்சரிக்கை

Posted by - February 19, 2018
எமது கழுத்தை பணயம் வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு பெற்றெடுத்த வெற்றியை மீண்டும் ஒருபோதும் தாரைவார்க்க விடமாட்டோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எம்முடன் இணைந்து செயற்பட முடியுமான அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு, தவறுகளை சரிசெய்து எமது…
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பாக தேர்தலைப் பார்ப்பதாயின் அரசாங்கத்துக்கே வெற்றி- JVP

Posted by - February 19, 2018
இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பு அல்லவெனவும், அவ்வாறு இதனை சர்வஜன வாக்கெடுப்பு என வாதிடுவதாயின் அக்குழு அதில் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். தற்பொழுது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்பு வேளை…
மேலும்

லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் விபத்துக்குள்ளாகியதில் 2 பேர் பலி (காணொளி)

Posted by - February 19, 2018
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று பிற்பகல் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம்செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும்…
மேலும்

நாட்டு அரசியல் நெருக்கடிக்கு குறுகிய அரசியல் நோக்கமே காரணம்- வியங்கொட

Posted by - February 19, 2018
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களினால் ஊதிப் பெருக்கச் செய்யப்பட்டு வருவதாக பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார். இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறு,  அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய சிவப்பு எச்சரிக்கை மாத்திரமே எனவும்…
மேலும்

என்னிடம் அமைச்சைத் தந்தால் 6 மாதத்துக்குள் தண்டனை வழங்குவேன்- பொன்சேகா

Posted by - February 19, 2018
சட்டம் ஒழுங்கு அமைச்சை தன்னிடம் ஒப்படைத்தால் ஆறு மாதங்களுக்குள் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவேன் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (18) ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்தியில் கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது (காணொளி)

Posted by - February 19, 2018
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்திப் பகுதியில் விசேட புலனாய்வு பிரிவினரால் கஞ்சாவுடன் காத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் சந்தியில் வைத்து 36 வயதுடைய நபர் ஒருவர் வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட புலனாய்வு…
மேலும்