நிலையவள்

துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

Posted by - February 26, 2018
இலங்கை துறைமுக அதிகாரசபையின் சகல ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு 2018 ஜனவரி மாதம் முதல் சம்பளத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை…
மேலும்

நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிரான மனுவை விசாரிக்க தடை

Posted by - February 26, 2018
கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
மேலும்

ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பு

Posted by - February 26, 2018
ஜனாதிபதி மைத்ரிபலா சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை மதம் 24ம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த அழைப்பை இன்று பிறப்பித்தது. போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய தேசிய…
மேலும்

தற்போதைய சட்டத்திற்கேற்ப சபை நடவடிக்கைகள் : உள்ளூராட்சி அமைச்சு முடிவு

Posted by - February 26, 2018
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக் காலம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பரவிவரும் கட்டுக்கதைகள் மற்றும் தப்பபிப்பிராயங்களை தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத்…
மேலும்

ஜி-24 தொழில்நுட்பக் குழுக் கூட்டம் கொழும்பில்

Posted by - February 26, 2018
ஜி-24 குழுவின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டம் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஆகிய இரு தினங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக்…
மேலும்

பிரதமரின் பதவியேற்பு தற்காலிகமானது-துமிந்த

Posted by - February 26, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…
மேலும்

167 சபைகளை இயக்கும் ரி​மோட் கன்ட்ரோல் எம் வசம் – மஹிந்த

Posted by - February 26, 2018
நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலில் எந்த சபையில் எந்த கட்சி வெற்றிப் பெற்றிருந்தாலும் 167 சபைகளை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடமே இருப்பதாக கடற்றொழில் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மருதானையில்…
மேலும்

அடுத்த தேர்தலை வெற்றி கொள்ள ஜனவரி 8 வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்

Posted by - February 26, 2018
அடுத்த பொதுத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட வேண்டுமென்று பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நிலையான வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் அடுத்து வரும் தேர்தலுக்கு…
மேலும்

அரச நிறுவனங்களின் பிரதானிகளையும் மாற்ற ஜனாதிபதி தயார்- மஹிந்த

Posted by - February 26, 2018
அமைச்சரவையில் மாத்திரமல்ல, அரச கூட்டுத்தாபனம், அதிகார சபைகள் உட்பட சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளிலும் தேவை ஏற்படின் மாற்றம் கொண்டு வர பின்நிற்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேத தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த…
மேலும்

புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க புதிய திட்டங்கள்

Posted by - February 26, 2018
புகையிரத பாதைகளில் விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அவ்வாறான விபத்துக்களைத் தடுப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளார். குறுகிய கால பாதுகாப்பு நடைமுறையாக புகையிரதங்கள்…
மேலும்