துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
இலங்கை துறைமுக அதிகாரசபையின் சகல ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு 2018 ஜனவரி மாதம் முதல் சம்பளத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை…
மேலும்
