நிலையவள்

அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல், கடைகள் சில சேதம்

Posted by - February 27, 2018
அம்பாறை நகரில் அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர் உணவாக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து உணவகத்துக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை அங்குள்ள…
மேலும்

நாளை பல பகுதிகளுக்கு நீர்வெட்டு

Posted by - February 27, 2018
அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. களனி, வத்தளை, பியகம, மஹர, ஜா-எல, பேலியகொட, கம்பஹா,…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - February 27, 2018
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள், கிளிநொச்சி இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் முள்ளிக்குளம் மக்கள், கிழக்கு மாகாண…
மேலும்

யாழ்ப்பாணத்திற்கு நீண்டகாலத்தின் பின்னர் கரிகோச்சி புகையிரதம் வருகை(காணொளி)

Posted by - February 27, 2018
மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கல்கிசையிலிருந்து புறப்பட்ட கரிக்கோச்சி புகையிரதம் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. ஜேர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் கரிக்கோச்சி புகையிரதம் பயணிக்கின்றது. கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம்,…
மேலும்

தமிழர்களுக்கான  தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வோண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 27, 2018
தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், இந்திய வெளியுறவுத்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் நடைபெற்ற யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜனின்…
மேலும்

முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது- மாவட்ட ஒருங்கிணைப்பு குழு(காணொளி)

Posted by - February 27, 2018
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில், கடற்படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது என, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் கொண்டுவரப்பட்ட தீர்மானமே…
மேலும்

இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது- எஸ்.கஜேந்திரன்(காணொளி)

Posted by - February 26, 2018
இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் 2017ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இரு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்,மீதமுள்ள 1 வருடத்தினை நிறுத்த வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போரட்டம்(காணொளி)

Posted by - February 26, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

கிளிநொச்சியில், சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர். (காணொளி)

Posted by - February 26, 2018
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான, சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், 372 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்…
மேலும்

ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த விசேட குழு

Posted by - February 26, 2018
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரினால் இன்று (26) அமைக்கப்பட்ட இக்குழுவில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன், அஜித் பீ.பெரேரா ஆகியோர்…
மேலும்