நிலையவள்

பொலிஸார் விடுத்துள்ள விஷேட ​அறிவுறுத்தல்

Posted by - April 16, 2018
தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத…
மேலும்

இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை

Posted by - April 16, 2018
வெலிகம, முதுகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டுக்காயங்களுடன் பாதையில் விழுந்திருந்த இளைஞனை இன்று அதிகாலை பொலிஸார் வலான வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முதுகமுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே…
மேலும்

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விடுதலை செய்யப்படவில்லை- புலனாய்வு அமைப்பு மறுப்பு

Posted by - April 16, 2018
இலங்கை சிறையில் தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என  வெளியாகியுள்ள செய்திகளை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான மொறிஸ் என்பவர் விடுதலை செய்யபபட்டுள்ளார் என்ற தகவலையே…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்ட அனைவரையும் கைதுசெய்ய அரசாங்கம் சதி

Posted by - April 16, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது. இதனால் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை சந்தித்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் எம்மை கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின்…
மேலும்

செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி

Posted by - April 16, 2018
வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன. இதேவேளை பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரசைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மனி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற…
மேலும்

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

Posted by - April 16, 2018
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டுள்ளனர். வியட்நாமுக்கு சென்றுள்ள இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் (18) இலங்கைக்கு…
மேலும்

புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம்

Posted by - April 16, 2018
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி…
மேலும்

வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Posted by - April 16, 2018
திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே…
மேலும்

மஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை

Posted by - April 16, 2018
இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்…
மேலும்

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசும் அபாயம்

Posted by - April 16, 2018
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாணம் மற்றும்…
மேலும்