நிலையவள்

ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் 8 இற்கு முன்னர் கூடுவதற்கு தீர்மானம்

Posted by - May 5, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்ற புதிய அமர்வு நடைபெறவுள்ள 8 ஆம் திகதிக்கு முன்னர் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து அதிருப்தியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களே…
மேலும்

மஹிந்த குழு மே தினக் கூட்டத்துக்கு 16 பேருக்கும் அழைப்பு இல்லை

Posted by - May 5, 2018
அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 16 உறுப்பினர்களுக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த 16 பேர் கொண்ட குழுவுக்கு கூட்டு…
மேலும்

மினுவாங்கொடயில் கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!

Posted by - May 5, 2018
மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதற்காக அதிக வேகமாக ஓட்டிய சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 20…
மேலும்

வடமராட்சியில் இடிமுழக்கத்துடன் கொட்டித் தீர்த்த கடும் மழை!!மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள்!!

Posted by - May 5, 2018
யாழ்.வடமராட்சிப் பிரதேசத்தில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில்  இடிமுழக்கத்துடன் ஒரு மணி நேரமாக கடும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று மாத காலமாக நிலவி வரும் கடும் வெப்பத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு இன்று பெய்த மழை சற்று…
மேலும்

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் பொலிஸாரால் அதிரடிக் கைது!! சுன்னாகம் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!!

Posted by - May 5, 2018
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் வாள்வெட்டு குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்றையதினம்(04-05-2018) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனா்.அத்துடன், நான்கு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சுன்னாகம்…
மேலும்

பல இலட்சம் பெறுமதியான இரத்தினக் கற்களை திருடிய மூவர் கைது

Posted by - May 5, 2018
ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை திருடிய மூன்று சந்தேகநபர்கள் பேருவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரத்தினக் கற்களை மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த…
மேலும்

தேயிலை நிலங்களை பதிவு செய்யும் இறுதி அறிக்கை தயார்

Posted by - May 5, 2018
தேயிலை நிலங்களை பதிவு செய்வது சம்பந்தமான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை கூறியுள்ளது. அதன் தகவல்களை அடிப்படையாக கொண்டு கிராம மட்டத்தில் தேயிலை நிலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க கூறினார். அந்த…
மேலும்

மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன்

Posted by - May 5, 2018
திருகோணமலை, பாலையூற்று பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் இன்று அதிகாலை 01.05 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மனைவி…
மேலும்

களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விநியோகிக்க ஆலோசனை- மஹிந்த

Posted by - May 5, 2018
தற்போதிருக்கின்ற உரப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக, களஞ்சியசாலைகளில் இருக்கின்ற உரத்தை விரைவாக விநியோகம் செய்யுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்றைய தினம் அமைச்ரசரவை அதிகாரிகள் மற்றும் லக் பொஹர, கொமர்ஷல் பொஹர நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து…
மேலும்

வாள்வெட்டுக்குள்ளான பொலிஸார்

Posted by - May 5, 2018
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே  வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…
மேலும்