வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை (காணொளி)
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை இன்று காலை இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ,வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் குருமண்காடு…
மேலும்
