நிலையவள்

வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2018
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை இன்று காலை இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ,வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் குருமண்காடு…
மேலும்

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)

Posted by - May 18, 2018
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. இன்று முற்பகல் 11.00 மணிக்கு, இறுதி யத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாயின. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொதுச்சுடரினை ஏற்றி நினைவேந்தல்…
மேலும்

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - May 18, 2018
அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (08) 5 இலட்சம் ரூபா சரீர பிணையில், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை வழங்கியது. மேலும், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்…
மேலும்

முல்லையில் முடங்கிய வர்த்தக நிலையங்கள்!

Posted by - May 18, 2018
2009 ம் ஆண்டு இறுதிப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை தமிழர் தாயகத்திலுள்ள வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுட்டிக்குமாறு கோரப்பட்டது. அதற்கு…
மேலும்

மன்னாரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் இன்று மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்!

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர், சீ.வி.விக்கினேஸ்வரனால் சில முக்கியமான தீர்மானங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருபத்தோராம் நூற்றாண்டின் நவநாகரிக யுகத்தில் மிகப்பெரிய இன அழிப்பிற்கு உள்ளான இனம் நாங்கள்…
மேலும்

நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்

Posted by - May 18, 2018
நந்திக்கடலில் உயிர் நீர்த்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்துாவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமானசாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும்,செந்நீரும்கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள்…
மேலும்

அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால்நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர்ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அந்தணர் ஒன்றியத்தின்செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.…
மேலும்

இசைப்பிரியாவின் தாய் கண்ணீருடன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Posted by - May 18, 2018
இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட அநீதி முழு உலக நாடுகளுமே அறியும். இந்நிலையில், இசைப்பிரியா குறித்த திரைப்படத்தை வெளியிடவேண்டாம் என இசைப்பிரியாவின் தாய் வேதரஞ்சனி தெரிவித்துள்ளார். “இசைப்பிரியாவின் பிரச்சினை முழு உலகத்திற்கும் தெரியும். அதை மீண்டும் படம் போட்டு காட்டி விமர்சிக்க வேண்டிய தேவை…
மேலும்