நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்

267 0

நந்திக்கடலில் உயிர் நீர்த்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்துாவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமானசாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும்,செந்நீரும்கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவிஅஞ்சலித்தேன்.. என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

Leave a comment