அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

225 0

முள்ளிவாய்க்கால்நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர்ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

அந்தணர் ஒன்றியத்தின்செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முத்துஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.

இதனையடுத்துஅஞ்சலிச்சுடர்கள் ஏற்ற்பட்டதை அடுத்து இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள்அந்தணர்கள் ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்

Leave a comment