நிலையவள்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Posted by - June 19, 2018
சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 02.00 மணி வரை அந்த மனு பிற்போடப்படுவதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை அந்த மனு…
மேலும்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்-நளின்

Posted by - June 19, 2018
பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இந்நாட்டில் இருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து…
மேலும்

ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த சிறுபான்மை மக்களை அரசு கைவிடாது- ராஜித

Posted by - June 19, 2018
ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த…
மேலும்

மொழி,பண்பாட்டை பேணவேண்டுமானால் எமது இருப்பை தக்கவைக்கவேண்டும்-வியாழேந்திரன்

Posted by - June 19, 2018
மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்ற பல்வேறுபட்ட திணைக்களங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற காணிகளை தன்னிச்சையாக தங்களுக்குள் உள்வாங்குகின்ற நிலைமை இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய ரீதியில் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக…
மேலும்

கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு

Posted by - June 19, 2018
கொழும்பு துறைமுகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கையினால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. தற்சமயம் நாட்டில் நிலவும் சமாதானத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய மக்களுக்காக இதனைத் திறக்க…
மேலும்

தேரர்களை விகாரைக்குள் அடக்கும் நடவடிக்கையே ஞானசாரின் கைது- கம்மம்பில

Posted by - June 19, 2018
தேரர்களை விகாரைக்குள் மாத்திரம் அடக்கும் ஒரு நடவடிக்கையாகவே ஞானசார தேரரின் வழக்குத் தீர்ப்பு காணப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு இன்று வெளியாகலாம் – காமினி ஜயவிக்ரம பெரேரா

Posted by - June 19, 2018
கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்றைய தினம் தாம் ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய தினம் ஆராயப்படவுள்ள ஞானசார தேரரின் மேன்முறையீடு, பெரும்பாலும் ஞானசார தேரர்…
மேலும்

உதயங்கவை நான் அழைத்து வருகின்றேன் -மஹிந்த

Posted by - June 19, 2018
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேபோன்று,…
மேலும்

ஞானசார தேரரின் வழக்கைப் போன்று ஏனைய வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும்- சம்பிக

Posted by - June 19, 2018
தேரர்களைக் கைது செய்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை பெறப்படல்  வேண்டுமென  மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார். கலகொடஅத்தே…
மேலும்

மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கும் மஹிந்த ராஜபக்ஷ

Posted by - June 19, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது…
மேலும்