நிலையவள்

பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று

Posted by - August 3, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று ஆரம்பமாகின்றது. அந்தப் பாடசாலைகள் மீண்டும் மூன்றாவது தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும்…
மேலும்

இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி

Posted by - August 3, 2018
இரத்மலானை விமான நிலையம் 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.இதற்கென நவீனதொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும். இரத்மலானை விமான நிலையத்தை அபிவிருத்தி…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அரசியலுக்கு

Posted by - August 3, 2018
புதிய கட்சி ஒன்றை உருவாக்கி மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடுவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.…
மேலும்

யாழ்ப்பாணத்தில் குற்ற கும்பல்களின் 11 பேர் கைது

Posted by - August 3, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல் மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் போன்ற பிரதேசங்களில் நேற்று (02)…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு – ஜே.வி.பி

Posted by - August 3, 2018
இலங்கையில் மத்திய தர வகுப்பினர் பாவிக்கின்ற 1000 சி.சி.கொள்ளளவுக்கு உட்பட்ட வாகனங்களின் வரிகளை அதிகரிப்பு செய்துவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தினை அதிகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து…
மேலும்

சவூதி தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - August 3, 2018
சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் Abdulnaser H. Al Harthi, மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு…
மேலும்

கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர்-மஹிந்த

Posted by - August 3, 2018
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரும் விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டை, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு அறிவிப்பதாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள்…
மேலும்

அரச வைத்திய அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தம்

Posted by - August 3, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்று (03) காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு…
மேலும்

பரீட்சை மேலதிக கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீக்கம்

Posted by - August 3, 2018
க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு மேலதிகமாக கண்காணிப்பாளர்களாக  நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 356 பேரையும் நீக்கி விடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வித் துறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து பரீட்சைகள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு…
மேலும்

பத்து மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

Posted by - August 3, 2018
சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 878 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்