நிலையவள்

முச்சக்கரவண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு விசேட சட்டம்

Posted by - August 11, 2018
பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது. இலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.…
மேலும்

வேலை நிறுத்தத்தை நிறுத்தினாலேயே பேச்சுவார்த்தை-மங்கள

Posted by - August 11, 2018
ரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அராசங்கம் அதற்கு முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.…
மேலும்

ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்கர்கள் சொன்னால் ஜனாதிபதி கேட்கும்- சம்பிக்க

Posted by - August 11, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்தால், அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க…
மேலும்

சமூக வலைத்தளங்கள் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் சாதனம் அல்ல

Posted by - August 11, 2018
அரசாங்க அலுவலகங்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் சாதனங்களாக குறுஞ்செய்தி (SMS), தொலைமடல் (Fax), ஈமெய்ல் (Email), ரெலிமெய்ல்(Telemail), தொலைபேசி என்பவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் இவற்றை மாத்திரமே அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தொலைத்…
மேலும்

புளியங்குளம் மைதானத்தை வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த முயற்சி

Posted by - August 10, 2018
வவுனியா, புளியங்குளம் பகுதியில் சிறப்பாக செயற்பட்டு வரும் புரட்சி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தை வவுனியா வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் சபை அமர்வில் பேசுவதற்கும், பிரதேச சபை…
மேலும்

அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வர உடன்படிக்கை-சந்திம வீரக்கொடி

Posted by - August 10, 2018
தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார். இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,…
மேலும்

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இல்லை

Posted by - August 10, 2018
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தற்போது சரியான முறையில் செயற்படுவதில்லை என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். இன்று காலை களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். அதேவேளை…
மேலும்

இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு

Posted by - August 10, 2018
அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு இன்று கடமைகளை ஆரம்பிப்பதாக அதன் தலைவரான கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். எதிர்காலத்தில் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு பதிலாக அரச கணக்காய்வாளர்…
மேலும்

மீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்

Posted by - August 10, 2018
கண்டி திகன கலவரம் இடம்பெற்று நான்கு மாதங்கள் மாத்திரம் கழிந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையில் இவ்வாறான இனக் கலவரங்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் என்பன இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் காணப்படுவதாக திகன அனர்த்த சேவைகள் நிலையத் தலைவரும், பிரபல சமூக ஆய்வாளருமான…
மேலும்

வாத்துவ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Posted by - August 10, 2018
வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை…
மேலும்