யானை தாக்கியதில் ஒருவர் பலி
கலாவெவ தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் அனுமதியற்ற விதத்தில் நுழைந்து யானை தாக்கியதில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம வனஜீவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காண முடியா அளவிற்கு சடலம் சிதைவடைந்துள்ளதாக கல்கிரியாகம…
மேலும்
