நிலையவள்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - August 14, 2018
கலாவெவ தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் அனுமதியற்ற விதத்தில் நுழைந்து யானை தாக்கியதில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம வனஜீவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காண முடியா அளவிற்கு சடலம் சிதைவடைந்துள்ளதாக கல்கிரியாகம…
மேலும்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது

Posted by - August 14, 2018
இளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய தேங்காய் விற்பனையில் ஈடுபடும்…
மேலும்

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Posted by - August 14, 2018
கலவத்த – புலத்சிங்கள வீதியின் கலவெல்ல பகுதியில் இடம்பெறற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் சென்ற நபர் ஒருவரை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரியை ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

யால சரணாலயத்தின் ஒரு பகுதிக்கு 2 மாதங்கள் பூட்டு

Posted by - August 14, 2018
யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான இரு மாத காலங்களுக்கு, யால தேசிய…
மேலும்

ஞானசார தேரரை நினைவு மறக்கடிக்கச் செய்ய முடியாதவாறு பிரச்சினை- டாக்டர் பிரபாத்

Posted by - August 14, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு  சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட முடியாதுள்ளதாகவும் அவரது இருதயத் துடிப்பில் காணப்படும் வித்தியாசமான செயற்பாடு அதற்குக் காரணம் எனவும் அவ்வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் டாக்டர் பிரபாத்…
மேலும்

புதிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு, மாற்றம் இருப்பின் அறிவிக்கவும்- எம்.எம்.மொஹம்மட்

Posted by - August 14, 2018
சீர்திருத்தம் செய்யப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார். புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபைகள்…
மேலும்

சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட, சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என, மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். மாநகர சபைக்குட்பட்ட, குறைந்தளவு நிலப்பரப்பு உடைய காணியைக் கொண்ட மக்கள், அனுமதி கிடைக்காது என்ற நிலையில், சட்ட விரோத…
மேலும்

சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கக்கூடாது எனவும், சகல மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனவும்இ வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.    
மேலும்

சிறைச்சாலை அமைப்பதற்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய முடிவு(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையை அகற்றுவதற்கு, யாழ். மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில், இணைத்தலைவர் தலைமையில் இடம்பெற்ற, பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட காணி, கோப்பாய் இராசா…
மேலும்

தலதா மாளிகை எசல பெரஹராவிற்கு 100 மில்லியன் ரூபா

Posted by - August 13, 2018
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் சரித்திரப் புகழ்மிக்க எசல பெரஹராவிற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகவும் 80 ற்கும் மேற்பட்ட நடனக் குழுக்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப்…
மேலும்