நிலையவள்

அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெற போவதில்லை

Posted by - August 26, 2018
இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். காலியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.…
மேலும்

சிறுவன் கங்கையில் மூழ்கி பலி

Posted by - August 26, 2018
திஸ்ஸமஹாராம, யோத கங்கையில் நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தியதலாவ, அலுத்கம்மானய பிரதேசத்தில் இருந்து கதிர்காமத்திற்கு சென்ற குழுவினருடன் இருந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீராடும் வேளை யோத…
மேலும்

மோட்டார் சைக்கிளில் மோதி சிறுவன் பலி

Posted by - August 26, 2018
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடலூர் பிரதேசத்தல் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா மதினா நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் மட்டக்களப்பு, திருகோணமலை வீதியை கடக்க முற்பட்ட…
மேலும்

சிவகுமாரன், அமிர்தலிங்கம் ஆகியோரின் பிறந்ததின நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

Posted by - August 26, 2018
தியாகி பொன் சிவகுமாரன் மற்றும் அரசியல்; தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனன தின நிகழ்வுகள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட கிளையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது உரும்பிராயில் தியாகி பொன் சிவகுமாரின் 68 ஆவது பிறந்த…
மேலும்

மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லையில் ஒன்றுகூடுவோம் -சத்தியலிங்கம்

Posted by - August 26, 2018
தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினரும் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ்…
மேலும்

இ.தொ.கா.வுடன் ஒருபோதும் இணையப் போவதில்லை – இராதாகிருஷ்ணன்

Posted by - August 26, 2018
மலையக மக்கள் முன்னணியிலிருந்தோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்தோ விலகப் போவதில்லை என தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணையப் போவதில்லை எனவும் உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார். அட்டன் அஸ்விக்கா விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலி

Posted by - August 26, 2018
கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜும்ஆ சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 34 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவத்தனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுதித்த போதும்…
மேலும்

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28 ஆம் திகதி நேபால் விஜயம்

Posted by - August 26, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (28) நேபாலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய நான்காவது பிம் டெக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின்…
மேலும்

மைத்திரியின் பணியாளர் ஹோட்டலி மர்ம மரணம்!

Posted by - August 26, 2018
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடியின் 11 வது அறையில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அந்த நபர் தனது பணி…
மேலும்

நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை-மனோ

Posted by - August 26, 2018
நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அந்த அதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை தட்டிக்கழிக்க முடியாது என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்  மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி…
மேலும்