அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இடம்பெற போவதில்லை
இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். காலியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.…
மேலும்
