நிலையவள்

தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் கலந்துரையாடல்

Posted by - October 26, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் அடுத்த வாரமளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த சந்திப்பில் தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரிகளும் பங்கேற்க…
மேலும்

மாமனின் கண்மூடித்தனமான செயற்பாட்டால் 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்!!

Posted by - October 26, 2018
படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவத்தில் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம்  பகுதியை சேர்ந்த 6 வயதுச் சிறுவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்…
மேலும்

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக்கு சரியான தீர்வு வழங்க வேண்டும்-

Posted by - October 26, 2018
தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக் கோரிக்கையை அடுத்து எழுந்துள்ள பிரச்சினையில் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய இரண்டு தரப்பின் நியாயங்களையும் கருத்தில் கொண்டு பொது உடன்பாடு ஒன்றினை எட்ட வேண்டும். இதில் எவரும் அவசரப்பட்டு செயற்பட வேண்டாம் என தேசிய கொள்கைகள்…
மேலும்

சமய சூழலில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்- மைத்ரிபால

Posted by - October 26, 2018
ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றிற்கு தேவையான வழிகாட்டல்கள் அனைத்து சமய நூல்களிலும் உட்பொதிந்துள்ளன என்றும் சமய சூழலில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் கம்பஹா திருச்சிலுவை கல்லூரியில் இடம்பெற்ற…
மேலும்

வடமாகாணத்தில் நுண்கடன் செலுத்த முடியாது பெண்கள் தற்கொலை செய்கின்றனர் – விஜித்த

Posted by - October 26, 2018
ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் மக்கள் வாழ்க்கை சுமையை சமாளித்துக்கொள்ள நுண்கடன் திட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால் இன்று வடமாகாணத்தில் அநேகமான பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது-நிஷாந்த முதுஹெட்டிகம

Posted by - October 26, 2018
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததால் ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார். காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர்…
மேலும்

எவன்கார்ட் வழக்கு ஒத்தி ஒத்தி வைக்கப்பட்டது

Posted by - October 26, 2018
எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (26)…
மேலும்

மத்தேகொட பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் கொள்ளை

Posted by - October 26, 2018
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று (26) பகல் கார் ஒன்றில் வந்த மூவர் வங்கியில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வங்கியில் இருந்த பெருந்தொகையான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ஹெரோயினுடன் கொழும்பில் 6 பேர் கைது

Posted by - October 26, 2018
கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கடந்த 15 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் உள்ளடங்கலாக ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்புக்கள் கொஸ்கொட ,…
மேலும்

கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் விளக்கமறியலில்

Posted by - October 26, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அம்மாணவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பபற்று பொலிஸாரால்…
மேலும்