நிலையவள்

விடுதலைப்புலிகளின் உடமைகள் மீட்பு

Posted by - February 16, 2019
அனுராதபுரம் தகயாகம பகுதியில்  விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்று (15) மாலை 4மணியளவில்  மாநகரசபையினரால் வீதியோரங்களை துப்பரவு பணிகளை மேற்கொண்ட போது துப்பாக்கி…
மேலும்

சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுப்பட்டவர்கள் கைது

Posted by - February 16, 2019
புத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் விஷேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்திற்கு இடமான இயந்திர படகு ஒன்றை சோதனை செய்த போதே சந்தேக…
மேலும்

எம்மை பொறுத்த வரை அனைத்து அரசாங்கமும் ஒன்றுதான். எல்லாம் திருட்டுகும்பல்- மனோ

Posted by - February 16, 2019
பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம்  புலிகள் காலத்தில்  இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது.  அப்படியானால் புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்று கேட்க விரும்புகின்றேன் தேசிய…
மேலும்

பதவி மோகம் உள்ள சிலரை இணைத்துக் கொள்ளவே தேசிய அரசாங்கம்- பிரசன்ன

Posted by - February 16, 2019
நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுக்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவர முயற்சிக்கும் தேசிய அரசாங்க யோசனைக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப்…
மேலும்

ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - February 16, 2019
அங்குலான, புகையிரத வீதி பிரதேசத்தில் வைத்து சுமார் 05 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடமிருந்து 03 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அவர்…
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மலர் மாலை, பொன்னாடை வேண்டாம்-ஆளுநர் அலுவலகம்

Posted by - February 16, 2019
கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் மாகாணத்துக்குள் நடைபெறும் அரச நிகழ்வுகளில் ஆளுநரை வரவேற்பதற்கு மலர் மாலைகள், பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுச் சின்னம் வழங்குதல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுமாறு மாகாண அரச நிறுவனங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்தல் வழங்கியுள்ளது.…
மேலும்

மதூஷிடம் உதவி பெற்ற அரசியல் வாதிகள் 100 இற்கும் மேற்பட்டோர்- முத்துஹெட்டிகமகே

Posted by - February 16, 2019
நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மாகந்துரே மதூஷிடம் உதவி பெற்றவர்கள் எனவும் அரசியல் மேடையில் ஏறுவதற்கு தான் வெட்கப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார். பண ரீதியிலும்,  வேறு வகையிலும் உதவி பெற்றவர்கள், அவருடன் அரசியல் மேடையில்…
மேலும்

பாதுகாப்புப் பிரிவுக்கு ஜனாதிபதி விசேட அனுமதி – மஹிந்த

Posted by - February 16, 2019
சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தான் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்குக் காரணம் என பொதுஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.…
மேலும்

புத்தர் சிலை உடைப்பு ஒரு சம்பவம் அல்ல- ராவணா பலய

Posted by - February 16, 2019
அடிப்படை வாதிகளினால் நாட்டில் நடைபெற்ற புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள், இளைஞர்கள் சிலரினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என அரசாங்கம் காட்ட முயற்சிக்கின்றது என ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் சாதாரணமான…
மேலும்

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஒருவர் கொலை

Posted by - February 16, 2019
பொரலஸ்கமுவ, கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  உயிரிழந்த நபருக்கும் மனைவிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியின் முன்னாள் கணவனின் மகன் இந்தக் கொலையை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய…
மேலும்