தென்னவள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்அழைப்பினை கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணிப்பு

Posted by - August 6, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர் .
மேலும்

குமாரபும் படுகொலை மேன்முறையீடு – தண்டாயுதபாணி

Posted by - August 6, 2016
குமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபாணி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2016
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - August 6, 2016
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகள் புற்றுநோயால் மரணம் பெரிதுபடுத்த தேவையில்லை-ருவன் விஜேவர்தன

Posted by - August 5, 2016
இராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பொருட்படுத்தாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - August 5, 2016
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும்

அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்கள்தொடர்ந்தும் எதிர்ப்பு

Posted by - August 5, 2016
நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறைமற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

Posted by - August 5, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கு மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை -பாக்கியசோதி

Posted by - August 5, 2016
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலணியிடம் யுத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள்  மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

மத்திய அரசின் சுற்றாடல் பிரதி அமைச்சரைக் கைதுசெய்ய உத்தரவு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகப் பிரதேசத்திலும் அதனையண்டிய பிரதேசங்களிலும், நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ள வழக்கில் மத்திய அரசின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்