தென்னவள்

வருமான வரித்துறை சோதனை தமிழ்நாட்டில் தான் அதிகம்: திருமாவளவன்

Posted by - December 25, 2016
மத்திய வருமான வரித்துறையின் சோதனை தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
மேலும்

கறுப்பு பணம் மாற்றம் கூட்டுறவு வங்கி தலைவர்கள்- அதிகாரிகளை நீக்க வேண்டும்

Posted by - December 25, 2016
கருப்புப் பண வெளுப்புக்கு உடந்தையாக இருந்த கூட்டுறவு வங்க தலைவர்கள், அதிகாரிகளை நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும்

பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை

Posted by - December 25, 2016
பாரீஸ் நகரத்தில் தமிழக என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், கொள்ளை முயற்சியில் நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

நோக்கியா சார்ந்த சாதனங்களை புறக்கணித்தது ஆப்பிள்

Posted by - December 25, 2016
ஆப்பிள் மீது மற்றொரு காப்புரிமை குற்றச்சாட்டு எழுந்திருப்பதை தொடர்ந்து, நோக்கியா சார்ந்த சாதனங்களை ஆப்பிள் முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறது.
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - December 25, 2016
இன்று பிறந்தநாள் காணும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இல.கணேசன்

Posted by - December 25, 2016
ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அரசின் கடமையாகும். அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என இல. கணேசன் கூறினார்.
மேலும்

சுமார் 100 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்

Posted by - December 25, 2016
ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இன்று கிறிஸ்துமஸ் திருநாள்: இயேசு பிறந்த பெத்லகேமில் கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2016
உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜெருசலேம்: இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும்…
மேலும்

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது

Posted by - December 24, 2016
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(24) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

போலி சாரதி அனுமதிப்பத்தித்துடன் ஒருவர் கைது

Posted by - December 24, 2016
கந்தபொல, மாகஸ்தொட்ட பிரதேசத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்