தென்னவள்

சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை!

Posted by - January 27, 2017
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட…
மேலும்

பல்கலைக்கழ மாணவர்களின் படுகொலை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Posted by - January 27, 2017
கடந்த ஆண்டு குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

Posted by - January 27, 2017
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்

Posted by - January 27, 2017
கூடிய விரைவில் நல்லாட்சி கவிழ்க்கப்படுவது உறுதி, மகிந்த வீட்டு மலசல கூடத்தினை கழுவப்போகின்றார் ஓர் அரசாங்க அமைச்சர் என பெங்கமுவ நாலக தேரர் தெரிவித்தார்.
மேலும்

ஊடகங்கள் கிடைத்துள்ள சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்

Posted by - January 27, 2017
சவாலான பல விடயங்கள் முன்னால் இருந்தாலும் தற்போது என்றுமில்லாத ஊடக சுதந்திரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும்

நீண்ட நாட்களின் பின்னர் மகிந்தவின் மேடையில் துரோகி கருணா!

Posted by - January 27, 2017
உலகத்திலேயே அழிக்க முடியாத சக்தி மிக்க அமைப்பான விடுதலைப்புலிகளின் அமைப்பை அழித்தவர் மகிந்த ராஜபக்சவே என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும்

நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்திற்கு மாவை சேனாதிராசா உடந்தை!

Posted by - January 27, 2017
சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும்

அனைத்து திருடர்களும் நாடாளுமன்றில்

Posted by - January 27, 2017
நாட்டிலுள்ள அனைத்து திருடர்களும் அரசாங்கத்திலேயே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும்