தென்னவள்

எனது ஜாதகத்தில் மரண கண்டம் எதுவும் கிடையாது!-மஹிந்த அமரவீர

Posted by - February 9, 2017
அமைச்சரவை மாற்றம் குறித்து ஊடகங்களே பிரச்சாரம் செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூளையை பரிசோதனையிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மஹிந்த அரசுக்கும், மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..!

Posted by - February 9, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டுமாயின் வர்த்தமானி அறிவிப்பு தேவை!

Posted by - February 9, 2017
ஆடுகளத்தை வழங்கினால் போட்டியை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் , சபாநாயகரிடம் முறைப்பாடு!

Posted by - February 9, 2017
ஊடகங்களில் பிழையான செய்தி வெளியிடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Posted by - February 9, 2017
பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

Posted by - February 9, 2017
பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்: தீபா

Posted by - February 9, 2017
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.
மேலும்

சோமாலியா முன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு

Posted by - February 9, 2017
சோமாலியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் பிரதமராக இருந்த முகமது அப்துல்லாஹி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை

Posted by - February 9, 2017
ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேரை காணவில்லை.
மேலும்