தென்னவள்

கருணாவின் புதிய அரசியல் கட்சிக்குள் மஹிந்த!

Posted by - February 13, 2017
கடந்த அரசாங்கத்தின் போது பிரதியமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.
மேலும்

ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம் என்கிறார் சம்பந்தன்!

Posted by - February 13, 2017
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

Posted by - February 13, 2017
எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
மேலும்

புதிய வாகன அபராத கட்டண பட்டியல் அடுத்தவாரம்

Posted by - February 13, 2017
வாகனங்களின் குற்றசெயல்களுக்கான அபராத கட்டணங்கள் திருத்தப்பட்ட பட்டியல் எதிர்வரும் வாரமளவில் வௌியிடப்படவுள்ளது.
மேலும்

இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக முறைப்பாடு

Posted by - February 13, 2017
இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Posted by - February 13, 2017
இராகலை – சென்லெனாஸ் தோட்டத்தில் உள்ள 195ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08.00 மணிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted by - February 13, 2017
யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல: திருநாவுக்கரசர்

Posted by - February 13, 2017
தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்

தடையை மீறி மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் கடும் எச்சரிக்கை

Posted by - February 13, 2017
தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.
மேலும்

மியான்மர்: மரகதச் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி 9 பேர் பலி

Posted by - February 13, 2017
மியான்மர் நாட்டில் மரங்கதச் சுரங்கத்தில் மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும்