தென்னவள்

நீண்ட காலம் ஆண்டிபயாடிக் உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஆபத்து?

Posted by - April 8, 2017
நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும்

இடைவெளி – விரியுமா, சுருங்குமா? செல்வரட்னம் சிறிதரன்

Posted by - April 8, 2017
இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி 2017 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
மேலும்

புத்தாண்டுக்கு பின்னர் புதிய அரசியல் வேலைத்திட்டம்:மைத்திரிபால சிறிசேன

Posted by - April 8, 2017
புத்தாண்டுக்கு பின்னர், குறைகள், தாமதங்களை போக்கி நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

மது வருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது!

Posted by - April 8, 2017
மனிதவளத்தை நாசமாக்கும் மதுவருமான நிதியால் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்!

Posted by - April 8, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தும் போது புத்திசாலித்தனமாக அதனை பயன்படுத்த வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

டெல்லியில் ஜெர்மனி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்

Posted by - April 8, 2017
தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார்.
மேலும்

அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து முறை

Posted by - April 8, 2017
வருகின்ற புத்தாண்டு சமயத்தில் அதிவேக வீதிகளில் விஷேட போக்குவரத்து முறையொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.
மேலும்

ஹட்டன் இபோச பஸ் நிலையத்தில் சடலம்; ஒருவர் கைது

Posted by - April 8, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்