வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு வழங்கும் பரிசாக அரசாங்கம் தண்டனை வழங்க போகிறதா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்
