தென்னவள்

இலங்கையில் சர்வதேச வெசாக் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில்மைத்திரி

Posted by - May 10, 2017
சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை இலங்கையில் நடாத்துவதற்கு கிட்டியமை பெரும் பாக்கியமாக கருதுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’

Posted by - May 10, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும்

தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை

Posted by - May 10, 2017
யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணிகளில், இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய பாதுகாப்புக்கும் இடையில் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

Posted by - May 10, 2017
தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.
மேலும்

போர்க்குற்றங்களுக்காக படையினர் கைதுசெய்யப்படவில்லை: சந்திரிக்கா

Posted by - May 10, 2017
இலங்கையில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்படுவதற்கு போர்க் குற்றங்கள் காரணமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை!

Posted by - May 10, 2017
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மெக்சிகோ பட்டாசு குடோனில் வெடிவிபத்து: 14 பேர் பலி

Posted by - May 10, 2017
மெக்சிகோவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 14 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

சோமாலியா ராணுவ தளத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - May 10, 2017
சோமாலியாவில் ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி

Posted by - May 10, 2017
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை…
மேலும்