சம்பூர் பிராந்திய வைத்தியசாலை திறந்து வைப்பு
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிராந்திய வைத்தியசாலை இன்று (20) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும்
