தென்னவள்

ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமாம்!

Posted by - March 29, 2017
நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?

Posted by - March 29, 2017
 முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர்  அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை அடித்து உயிரிழந்த அமரர் சிவராசா கமலநாதன் …
மேலும்

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை

Posted by - March 29, 2017
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

மஹிந்தவை காட்டிலும் சிராந்திக்கு அதிக பாதுகாவலர்கள் இருந்தனர்!

Posted by - March 29, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் பாரிய தொகை அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

விமலின் உண்ணாவிரதம் : மருத்துவ சிபாரிசுக்காக காத்திருக்கும் சிறைச்சாலை நிர்வாகம்

Posted by - March 29, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான விமல் வீரவங்சவின் உண்ணாவிரதம் இன்றுடன் எட்டு நாட்களைத் தாண்டியுள்ளது.
மேலும்

மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ்

Posted by - March 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளை கண்டுபிடிக்க புதிய இயந்திரம்!

Posted by - March 29, 2017
இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும்

அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது

Posted by - March 29, 2017
அரச சொத்துக்கைள விற்று சாப்பிடும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

எந்த இழப்பு ஏற்பட்டாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: கேப்பாப்புலவு மக்கள் உறுதி

Posted by - March 29, 2017
என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

பிரிட்டனில் இருந்து விலகல்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்த பாராளுமன்றம் அனுமதி

Posted by - March 29, 2017
பிரிட்டனில் இருந்து பிரிந்து தனி நாடாக செயல்படுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்