தென்னவள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை

Posted by - May 21, 2017
தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குருநாகல் ஜும்மா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - May 21, 2017
குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்: அறிக்கை விக்னேஸ்வரனிடம்

Posted by - May 21, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி

Posted by - May 21, 2017
தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
மேலும்

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரவுஹானி அமோக வெற்றி

Posted by - May 21, 2017
ஈரான் நாட்டின் 12-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஹசன் ரவுஹானி (வயது 68) மீண்டும் போட்டியிட்டார். மிதவாதியான அவரை எதிர்த்து இப்ராகிம் ரெய்சி என்ற மதகுரு போட்டியிட்டார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி…
மேலும்

பாகிஸ்தான் பிரதமருக்கு குல்பூஷண் ஜாதவின் காலணி மாலை அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு

Posted by - May 21, 2017
குல்பூஷண் ஜாதவின் காலணி கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை பாகிஸ்தான் பிரதமரின் கழுத்தில் அணிவிப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முஸ்லிம் மதகுருவான சையத் ஷா அதெப் அலி அல் குவாத்ரி அறிவித்துள்ளார்.
மேலும்

புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட பெண்

Posted by - May 21, 2017
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்  சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய  ஆல்பம் அமைத்து தருவார்கள்.
மேலும்

வாளாடி – பொன்மலை இடையே இருவழிப்பாதை பணி

Posted by - May 21, 2017
திருச்சி அருகே வாளாடி – பொன்மலை இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வருகிற 23-ந்தேதி குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 15 ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும்