தென்னவள்

சட்டவிரோத மண் அகழ்வு: கிளிநொச்சியில் 12 பேர் கைது

Posted by - May 21, 2017
கிளிநொச்சி – கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை இன்று (21) தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் தேர்வில் குளறுபடிகள் இல்லை

Posted by - May 21, 2017
ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் தேர்வில் எந்த விதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும்

நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தம்

Posted by - May 21, 2017
சயிடம் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை

Posted by - May 21, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னித்­துள்­ளனர்.
மேலும்

இலங்கையின் முதல் முறையாக ஐஸ்… இரு பெண்களுக்கு விளக்கமறியலில்..!

Posted by - May 21, 2017
வத்­தளை, எல­கந்த பிர­தே­சத்தில் 20 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஐஸ் என அழைக்­கப்­படும் கிரிஸ்டல் ரக போதைப்­பொ­ரு­ளுடன் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பணம் அறி­வி­டப்­பட்டால், 1988 என்ற அவ­சர இலக்­கத்­துக்கு தெரி­விக்­கவும்

Posted by - May 21, 2017
கல்வி அமைச்சின் அனு­ம­தி­யின்றி, பாட­சாலை மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து, அப்­பா­ட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் பணம் அறி­வி­டப்­பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவ­சர அழைப்­பி­லக்­கத்­துக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்தித் தெரி­விக்­கு­மாறு, கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.
மேலும்

18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்..!

Posted by - May 21, 2017
2017 ஆம் ஆண்­டிற்­கான தேருநர் இடாப்புத் திருத்தம் செய்­யப்­பட்டு வரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் 18 வயதை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை புதிய வாக்­கா­ள­ராக பதிவு செய்து கொள்ள முன்­வர வேண்டும் என சப்­ர­க­முவ மாகா­ண­சபை ஐ.தே.க உறுப்­பினர் வை.எம்.இப்ளார்…
மேலும்

தடை செய்யப்பட்டுள்ள களைநாசனி வகைகளுடன் ஒருவர் கைது

Posted by - May 21, 2017
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள களைநாசனி வகைகளை கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு வர முற்பட்டபோது 119 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாக கொண்ட
மேலும்

இரு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் பலி!

Posted by - May 21, 2017
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் கந்தகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்