தென்னவள்

உயிருக்கு போராடும் மக்கள்! ஹெலிகொப்டருடன் பறந்து சென்ற படகு

Posted by - May 28, 2017
களுத்துறை மாவட்டத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் அவசரமாக படகு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வீதியில் பயணிக்கும் போது ஏற்படும் தடை மற்றும் தாமத்தை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஹெலிகொப்டர்…
மேலும்

சுற்று நிருபங்களை சுற்றி வைத்துவிட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள்

Posted by - May 28, 2017
சட்டம், விதிகள் என்ற சுற்று நிருபங்களை சுற்றி வைத்து விட்டு நிவாரண பணிகளை செய்யுங்கள். சுற்று நிருபங்களில் இருக்கின்ற விதிகளை காட்டி தாமதம் செய்யாமல், நிவாரண பணிகளில் இறங்குங்கள். இதற்கு அனைத்து அமைச்சர்களும், எம்பீக்களும் துணை இருக்கின்றோம். இதுவே இன்று எங்கள்…
மேலும்

பஸ் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு; 28 கிறிஸ்தவர்கள் பலி; 25 பேர் காயம்

Posted by - May 28, 2017
எகிப்தில் வீதியில் சென்ற பஸ்ஸின் மீது மர்ம நபர்கள் சிலர் சர­மா­ரி­யாக துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யதில் 28 கிறிஸ்­த­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக  தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை எகிப்து தலை­ந­க­ர­மான கெய்­ரோவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள மனியா என்ற நக­ரி­லேயே…
மேலும்

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பல் இலங்கை வருகை

Posted by - May 28, 2017
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பல் இன்று பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும்

மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை

Posted by - May 28, 2017
மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு

Posted by - May 28, 2017
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழில் நடைபெற்றது.
மேலும்

பழங்குடியினர் நில மீட்பு போராட்டம்

Posted by - May 28, 2017
திருகோணமலை – மூதூரில் தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி பழங்குடியினர் ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

வடக்கு மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் புலம்பெயர் சமூகங்கள்

Posted by - May 28, 2017
வட மாகாணத்தில் பின் தாங்கி வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த, அதிகளவான புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் தற்போது
மேலும்