தென்னவள்

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது

Posted by - August 3, 2017
சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் பெண்ணிடம் கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளையிட்டுச் சென்ற இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

சிக்கிம் எல்லையில் பதற்றம்: இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல்

Posted by - August 3, 2017
டோக்லாமில் படைகளை உடனே திரும்பப்பெற உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இந்தியாவுக்கு, சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் இறங்கிய குட்டி விமானம்: சிறுமி உள்பட 2 பேர் பலி

Posted by - August 3, 2017
போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் கூட்டி விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்

Posted by - August 3, 2017
அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

பிரேசில்: பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் வெற்றி

Posted by - August 3, 2017
பிரேசில் நாட்டு அதிபரான மைக்கேல் டெமர், பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து துணை அதிபராக…
மேலும்

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இணைகிறது

Posted by - August 3, 2017
உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரம் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி தகவல்

Posted by - August 3, 2017
தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரத்து 744 இறந்து போனவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரம்: எடப்பாடி பழனிசாமி- 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

Posted by - August 3, 2017
கர்நாடக சிறையில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தமிழ்நாடு, கேரளாவில் பா.ஜனதா தலைவர்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி

Posted by - August 3, 2017
தமிழ்நாடு, கேரளாவில் பா.ஜனதா தலைவர்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழக அரசு ஊழல் அரசு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Posted by - August 3, 2017
தற்போதுள்ள தமிழக அரசு ஊழல் அரசு என்பதுதான் மக்களின் கருத்து என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்