தென்னவள்

ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது

Posted by - August 11, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கோப்பாயில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல்

Posted by - August 11, 2017
கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

மத்தளை விமான நிலையத்தின் பங்காளியாகும் இந்தியா?

Posted by - August 11, 2017
ஹம்பாந்தோட்டை, மத்தளை விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. 
மேலும்

சுதந்திர தினத்துக்குள் அ.தி.மு.க. அணிகள் இணையும்: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - August 11, 2017
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், அ.தி.மு.க. அணிகள் சுதந்திர தினத்திற்குள் இணையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்

முரசொலி பவளவிழா: முரசொலியை தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர் – வைரமுத்து

Posted by - August 11, 2017
முரசொலி பத்திரிகையை தனது தோளில் தூக்கி சுமந்தவர் கலைஞர்’ என முரசொலி பவளவிழாவில் பங்கேற்ற கவிஞ்ர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

மு.க.ஸ்டாலினுக்கு என்மீது காழ்ப்புணர்ச்சிக் காய்ச்சல்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - August 11, 2017
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன் மீது காழ்ப்புணர்ச்சி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அது எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத ஒன்று என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது – திவாகரன்

Posted by - August 11, 2017
அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம், பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசஅதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம்,
மேலும்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேர் விடுதலை

Posted by - August 11, 2017
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேரை விடுதலை செய்தும், பள்ளியின் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேரை விடுதலை செய்தும், பள்ளியின் நிறுவனருக்கு…
மேலும்