தென்னவள்

அதிதீவிர கிகிச்சை பிரிவு தாதியர் போதாமை காரணமாக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது

Posted by - August 14, 2017
ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலை அன்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கபட்டது. 
மேலும்

விஜயதாசவின் நம்பிக்கையில்லா பிரேரணையில் யாரும் கைச்சாத்திடவில்லை

Posted by - August 14, 2017
நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது வெறும் செய்தி மாத்திரமே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
மேலும்

வெளிவிவகார அமைச்சராக சாலக ரத்நாயக்க?

Posted by - August 13, 2017
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

113 ஆசனங்கள் இருக்குமாயின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – ரிஷாத் பதியுதீன்

Posted by - August 13, 2017
113 ஆசனங்கள் இருக்குமாயின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 
மேலும்

நிதி திரும்புமாயின் முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்க வேண்டும்

Posted by - August 13, 2017
கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தை தாக்கிய இருவர் மருத்துவமனையில்!

Posted by - August 13, 2017
நீர்கொழும்பு, குரண பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பரஸ்பரம் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

அனுமதியின்றி தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்தவர்கள் கைது

Posted by - August 13, 2017
கிழக்கு மாகாணத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கூறப்படும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
மேலும்

மின்சார உற்பத்திக்கு போதுமான நீர்மட்டம் இல்லை

Posted by - August 13, 2017
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்த போதும் போதுமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் மாற்று சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மின்சார உற்பத்திற்கு போதுமான நீர் மட்டம் நீர்த்தேங்கங்களில் இல்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன…
மேலும்

வறட்சியான காலநிலை – 12 லட்சம் பேர் பாதிப்பு

Posted by - August 13, 2017
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை…
மேலும்