எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை!
கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால் நீதி கிடைக்கும் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராசா கஜனின் தாய் நடராசா…
மேலும்
