தென்னவள்

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

Posted by - November 8, 2025
இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மேலும்

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Posted by - November 8, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 8, 2025
காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Posted by - November 8, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

காலி – ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 8, 2025
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும் லொறியுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 8, 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர் பொலிஸாரால் மீட்பு

Posted by - November 8, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் உயிர்க்காக்கும் பிரிவினர் குறித்த நபரை மீட்டுள்ளனர்.
மேலும்

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 8, 2025
கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நழுவல் போக்கை ஜனாதிபதி முன்னெடுக்கிறார் – ரவூப் ஹக்கீம்

Posted by - November 8, 2025
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கான நழுவல் போக்கினையே ஜனாதிபதி முன்னெடுக்கிறார். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்…
மேலும்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

Posted by - November 7, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முன்னிலையாகியுள்ளார்.
மேலும்