தென்னவள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஜெனிவா செல்ல தடை!

Posted by - September 14, 2018
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமனம்!

Posted by - September 14, 2018
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக சட்டத்தரணி உபாலி மொஹொட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். அதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
மேலும்

முத்துராஜவெல எண்ணெய்க் கசிவு ; விசாரணைக்காக விசேட குழு!

Posted by - September 14, 2018
கடலிலிருந்து முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொதுப்போக்குவரத்து சேவை பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

Posted by - September 14, 2018
நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்றுவது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும்

மன்னார் மனித எலும்புக்கூடுகள் விவகாரம் – கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் மனித எலும்புக்கூடு மீட்பு

Posted by - September 14, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
மேலும்

அநுராதபுர சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - September 14, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

3000 அரசுப் பள்ளிகளை மூடுவது மாபெரும் அவமானம்: அன்புமணி கண்டனம்

Posted by - September 14, 2018
மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும்

வசதியான கைதிகளுக்காக புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள்!

Posted by - September 14, 2018
தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம்…
மேலும்

அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைய சீனா எதிர்ப்பு !

Posted by - September 14, 2018
அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) இந்தியா இணைய சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு முழு தகுதியும் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

ரஷ்ய வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Posted by - September 14, 2018
ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும்