தென்னவள்

முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு!

Posted by - February 5, 2020
முன்னறிவித்தல் இன்றி நாட்டின் பல பகுதிகளில்,  சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தியமை தொடர்பில் மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு பிணை

Posted by - February 5, 2020
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்!

Posted by - February 5, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் சபை உறுப்பினர்களின் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
மேலும்

ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

Posted by - February 5, 2020
மன்னார், தாராபுரம் சோதனை சாவடியில் வைத்து ஒரு தொகை வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான அங்கத்தவர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளது!

Posted by - February 4, 2020
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
மேலும்

சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு

Posted by - February 4, 2020
72 ஆவது தேசிய சுதந்திரத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, சேவையில் இருந்து விலகிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு காலத்தினை பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை வழங்கியுள்ளார்.
மேலும்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை- அருட்தந்தை சக்திவேல்

Posted by - February 4, 2020
தமிழ் மக்களுக்கு ஒரு எதிர்காலமற்ற நிலைமையின் எடுத்துக்காட்டாகவே 72 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ளதாக தெரிவித்த தமிழ் அரசியல்
மேலும்

பசறைப் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

Posted by - February 4, 2020
பசறைப் பகுதியைச் சேர்ந்த கனவரல்லை பெருந்தோட்டத்தை அண்மித்த அடர்ந்த காட்டுப் பகுதியில் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளை இன்று (04-02-2020) பசறை பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும்