வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - October 27, 2021 வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) காலை 10.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று…
கொரோனா தாக்கம்: சீன நகரத்தில் ஊரடங்கு அமல் Posted by தென்னவள் - October 27, 2021 சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் மக்கள் அவசரநிலை தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல…
ரஷியாவில் இறக்கை கட்டி பறக்கிறது கொரோனா Posted by தென்னவள் - October 27, 2021 கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு…
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை Posted by தென்னவள் - October 27, 2021 வருகிற மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி…
மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு Posted by தென்னவள் - October 27, 2021 அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் அங்கிருந்து காரில்…
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் Posted by தென்னவள் - October 27, 2021 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை விழுப்புரம் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மற்றும் கட்சி…
குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - October 27, 2021 புத்தளம், முந்தல் தேவாலய சந்திப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முந்தல்…
தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு Posted by தென்னவள் - October 27, 2021 புதுச்சேரி துறைமுகத்தில் தற்சமயம் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு Posted by நிலையவள் - October 27, 2021 கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை)…
எண்ணூரில் மாவோயிஸ்ட் கைது Posted by தென்னவள் - October 27, 2021 ஜார்கண்ட் மாநிலத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் எண்ணூரில் கைது