வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Posted by - October 27, 2021
வவுனியாவில் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) காலை 10.30 மணிக்கு பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று…

கொரோனா தாக்கம்: சீன நகரத்தில் ஊரடங்கு அமல்

Posted by - October 27, 2021
சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் மக்கள் அவசரநிலை தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல…

ரஷியாவில் இறக்கை கட்டி பறக்கிறது கொரோனா

Posted by - October 27, 2021
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு…

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

Posted by - October 27, 2021
வருகிற மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி…

மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted by - October 27, 2021
அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் அங்கிருந்து காரில்…

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

Posted by - October 27, 2021
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழா ஏற்பாடுகளை விழுப்புரம் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மற்றும் கட்சி…

குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 27, 2021
புத்தளம், முந்தல் தேவாலய சந்திப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முந்தல்…

தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு

Posted by - October 27, 2021
புதுச்சேரி துறைமுகத்தில் தற்சமயம் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு

Posted by - October 27, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை)…