மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? – சஜித் அணி கேள்வி

Posted by - October 29, 2021
மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைச்சர்கள் எங்கே? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண கேள்வி…

‘சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வேண்டும்‘

Posted by - October 29, 2021
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டம், பூநகரி இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 32 பேர் கைது

Posted by - October 29, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Posted by - October 29, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் …

செயலணியில் தமிழ் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் -செந்தில் தொண்டமான்

Posted by - October 29, 2021
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் சார்ந்து எவரும் நியமிக்கப்படவில்லை என விமர்சனங்கள்…

‘ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் குவிக்கப்படுவர்’ -சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்

Posted by - October 29, 2021
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களை விரைவில் கொழும்புக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

Posted by - October 29, 2021
40 மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது…

’பட்ஜெட்டுக்கு முன் மாபெரும் போராட்டம்’

Posted by - October 29, 2021
ஆசிரியர் – அதிபர் போராட்டம் குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்த அடுத்த மூன்று நாட்களில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை ஆசிரியர்…

வீடு, வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - October 29, 2021
குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் பலர் தங்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம்…